Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.மகா
பருத்தித்துறை பகுதியில், நெல்லியடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மது அருந்தி வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில், 80 சாரதிகளை கைதுசெய்துள்ளனர்.
15 நாள்கள் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago