2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ். சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று  (21) மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (வயது 33) என்பவரின் சடலம் சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள பாவனைக்குட்படுத்தப்படாத வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் ஈடுபட்டுவரும் இவருடைய உயிரிழப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .