2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆளுநர்- கடற்படைக் கட்டளைத் தளபதி சந்திப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்

வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தளபதி இன்று (03) வடமாகாண ஆளுநர் றெயினோல்குரேயை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சிநேகபூர்வமான இந்த சந்திப்பின்போது, வட மாகாணத்துக்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்குரிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .