2025 மே 12, திங்கட்கிழமை

ஆவா குழு அச்சுறுத்தல்: சந்திப்பு இரத்து

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு, ஆவா குழுவின் அச்சுறுத்தலால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. 

புலனாய்வாளர்களின் பின்புலத்தைக் கொண்ட ஆவா குழு, வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால், இந்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X