2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரு வாகனங்களுக்கிடையில் சிக்கிய முச்சக்கரவண்டி

Freelancer   / 2023 நவம்பர் 26 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ். பண்ணை பகுதியில் இன்றைய தினம் (26) ஞாயிற்றுக்கிழமை நோயாளர் காவு வண்டியுடன் மோதுண்டு, இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி , நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .