2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் நினைவு தினம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கூட்டுறவு பெரியர் அமரர் வீரசிங்கத்தின் 51ஆவது நினைவு தினம் சனிக்கிழமை (05) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு சபையின் கைநூல் ஒன்று வெளியிடப்பட்டதோடு கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கூட்டுறவு ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .