Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 19 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
“கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் போது, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக” யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 24 ஆம் திகதி பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
திருவிழாவின் போது, முதன் முதலாக சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .