2025 மே 03, சனிக்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கியவர்கள் கைது

Freelancer   / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

காரைநகர் பகுதியில் கடலாமையை இறைச்சியாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது 35 கிலோ கிராம் கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 35 தொடக்கம் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X