Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
இருபாலை, மடத்தடி பகுதியில் கடந்த வாரம், வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு, கடந்த பத்து நாள்களாக தலைமறைவாக இருந்தவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை மடத்தடி பகுதியில் வீடு புகுந்து, கணவன் - மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு, வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் சந்தேக நபரின் வீட்டின் கோழிக் கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago