2025 மே 19, திங்கட்கிழமை

கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்  

வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில்  கிளிநொச்சி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ள அனர்த்தம் காரணமாக சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இதனையடுத்து கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில்  கிளிநொச்சி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X