Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
அளவெட்டி - அம்பானை பகுதியில், நேற்று (25) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணியில் துப்புரவு பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தபோது, அங்கிருந்த பற்றைகளை வெட்டிய போதே அங்கிருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து வந்து துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள், வீதியால் சென்றவர்களைக் கொட்டியுள்ளது.
இதில் 14 பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago