Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், யாழ்., மல்லாகம், குழமங்காலை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான நடராஜா ஜெயாகரன் (வயது 40) என்பவராவார்.
நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே, குறித்த நபர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .