2025 மே 14, புதன்கிழமை

சந்திப்​பு

Editorial   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) ஆகியோருக்கிடையிலான
சந்திப்​பொன்று, யாழ்ப்பாணத்தில், இன்று நடைபெற்றது.

இதன்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகள், வடக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .