2025 மே 15, வியாழக்கிழமை

சிறைக்குள் ஹெரோய்ன் நுகர்ந்த கைதி கைது

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள், ஹெரோய்ன் நுகர்ந்தக் குற்றச்சாட்டில், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 250 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர், கொலை குற்றச்சாட்டு வழக்கில் தண்டனை பெற்ற நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .