Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாதுகாப்பது சிங்கள பொலிஸார் எனவும், இது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள பொலிஸ் அதிகாரிகளை நம்பும் அளவுக்கு தமிழ் பொலிஸ் அதிகாரிகளை நம்பாமை தொடர்பில் தேடி ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் எலுவைத்தீவு மற்றும் அனலைத்தீவுகளுக்கிடையில் பயணிகள் போக்குவரத்து படகு சேவையை இன்று (26) ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago