Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் – வடமராட்சி, துன்னாலை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த் திருவிழாவின் போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஏழு பெண்களின் தங்கச் சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
தங்கச் சங்கிலிகளைப் பறிகொடுத்த பெண்கள், பருத்தித்துறைப் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
15 May 2025