2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாலை மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவு காட்டுப்பகுதியிலிருந்து  பாலை மரக்குற்றிகளை கன்ரர் ரக வாகனத்தில் கடத்தி வந்த இருவரை,  இயக்கச்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (13) கைது செய்துள்ளதாக பளைப் பொலிஸார் கூறினர்.

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், வாகனத்தை மறித்துச் சோதனையிட்டு, சந்தேகநபர்களைக் கைது செய்தனர். இந்த மரக்குற்றிகள் யாழ்ப்;பாணத்துக்கு கொண்டு செல்லப்படவிருந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .