Editorial / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும், அலுவலக வேலைகள் நிமித்தம் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காக, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒவ்வொரு புதன்கிழமையும் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை, அலுவலகச் சந்திப்பை மேற்கொள்ள முடியுமெனவும், பணிப்பாளர் தெரிவித்தார்.
11 minute ago
14 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
15 minute ago
20 minute ago