2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பயண கட்டுப்பாடு தளர்வு: யாழில் நெரிசல் அதிகரிப்பு

Niroshini   / 2021 மே 25 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடு, இன்றைய தினம் (25) தளர்த்தப்பட்ட நிலையில், யாழ். நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடியதை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சனநெரிசலையும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் முகமாக, இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .