2025 மே 10, சனிக்கிழமை

பிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த பிரதேசமான யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில், பிரபாகரனின் உருவச்சிலையை அமைப்பதற்காக, வல்வெட்டித்துறை நகர சபை முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X