2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பெண்ணிண் தங்கச்சங்கிலி அபகரிப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லைச்சந்தியில், நேற்று (18) மதியம் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உடுப்பிட்டி இமையாணன் பகுதியைச் சேர்ந்த, பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும்  பெண் ஒருவரின் 1 பவுண் தங்கச்சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .