Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில், போதைப்பொருள் வைத்திருந்த இருவரை, நெல்லியடி பொலிஸார் இன்று (12) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் – வமராட்சி - அல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து, 1 கிலோ 300 கிராம் போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
25 Sep 2025