Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில், 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 18 வயதுடைய ஒருவரை, யாழ்ப்பாணப் பொலிஸார், நேற்று (10) மாலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, யாழ்ப்பாணம் - பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து, 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025