2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புன்னாலைக்கட்டுவன், மாத்தனை ஓடைப் பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து 180 மில்லிமீற்றர் மோட்டார் குண்டொன்று திங்கட்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி உரிமையாளர் காணியை துப்பரவு செய்யும் போது, குண்டை அவதானித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் குண்டை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .