Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண ஆளுநராக, மீளவும் நியமிக்கப்பட்டுள்ள றெஜினோல்ட் கூரே, இன்றையதினம் தனது கடமைகளை, உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது, வடக்கு மாகாண ஆளநராக இருந்த றெஜினொல்ட் கூரேயையும், ஐனாதிபதி மாற்றியிருந்தார். இந்நிலையில், மீளவும் வடக்கு ஆளுநராக, றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும், ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய, வடக்கு ஆளுநராக, றெஜினோல்ட் கூரேயை, ஐனாதிபதி மீளவும் நியமித்திருந்தார். இந்நிலையில், இன்றைய தினம், யாழ் வந்த கூரே, மீளவும் வடக்கு மாகாண ஆளுநருக்கான தன்னுடைய கடமைகளை, உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025