2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞன் பலி

Editorial   / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அராலி கொட்டைக்காடு பிரதேசத்தில் நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை ஓடிக்கொண்டிருக்கும் போது, திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(24) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுகோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .