2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Mayu   / 2024 ஜூலை 02 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரின் மதவெறிச் செயற்பட்டைக் கண்டித்தும் அவரைப் பதவி நீக்க வலியுறுத்தியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை சிவசேனை மற்றும் உருத்திர சேனை ஆகிய இரண்டு இந்து அமைப்புக்கள் இணைந்து யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிதர்ஷன் வினோத் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .