2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழில் வெளிமாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் தாக்குதல்

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள  உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .