2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ். சிறுவனுக்கு எமனாகிய ரம்புட்டான்

Freelancer   / 2022 ஜூலை 04 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

காங்கேசன்துறை - கொல்லன்கலட்டியில் ரம்புட்டான் விதையை விழுங்கிய தர்மராசா தர்சிகன் (10 வயது) சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . 

குறித்த சிறுவன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய நிலையில், மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது , தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . 

எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது .  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X