2025 ஜூலை 23, புதன்கிழமை

வீட்டை உடைத்து திருட்டு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்
 
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் மைலு வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 1 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம், நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வியாழக்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
 
16ஆம் திகதி இரவு 11 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .