2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வலிகாமம் கிழக்கு தவிசாளருக்கு கொரோனா

Editorial   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அன்டிஜன் பரிசோதனை நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் குடும்பத்துடன், இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X