2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வீதியோரமாக நின்றவர்களை மோதிய மினிவான்

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன் 

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மினிவான் வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அருகே  இடம்பெற்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X