2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் 15 மாணவர்கள் காயம்

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

கெக்கிராவ மத்திய மகா வித்தியாலய வளாகத்திலிருந்த மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் 15 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. 6மற்றும் 7ஆம் தரங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X