Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2013 மார்ச் 22 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
mohammad Friday, 22 March 2013 03:58 PM
1864ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி மாவனெல்லையில் குற்றவாளியொருவரைக் கைது செய்வதற்கு முற்பட்டவேளை துவான் சப்ஹான் எனும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர் தன்னுயிரை இத் தாய் நாட்டுக்காக தியாகம் செய்தார். கடமை நேரத்தின் போது உயிர் தியாகம் செய்த முதலாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முஸ்லிம். இதன் மூலம் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக தன் உயிரைக்கூட அர்ப்பணித்துள்ளார்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago