2025 மே 14, புதன்கிழமை

மர்ஹூம் அஷ்ரப்பின் 13ஆவது நினைவு தினம்

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.முஸப்பிர்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 13ஆவது நினைவு தினம் நேற்று  இரவு புத்தளத்தில் நடைபெற்றது.

புத்தளத்திலுள்ள நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மறைந்த தலைவருக்காக துஆப் பிராத்தனை இடம்பெற்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் உட்பட பலர் இதன்போது உரையாற்றினர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .