2025 மே 22, வியாழக்கிழமை

கல்பிட்டியில் இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 03 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

கல்பிட்டி கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 16 பேரை கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்கள் பயணித்த 3 டோலர் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கல்பிட்டி கடற்படையினர் தெரிவித்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .