2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிலாபம் வாகன விபத்தில் மூவர் பலி; 7பேர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிலாபம், ஆரச்சிகட்டுப பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X