2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மதவழிபாட்டில் பிரதமர்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் ஸ்ரீமகாபோதியில் நடைபெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

சமய வழிபாடுகளின் பின் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தலைமையில் முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பான  கலந்துரையாடலிலும் பிரதமர் கலந்துகொண்டார்.

சமய வழிபாடுகளிலும் கலந்துரையாடலிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X