2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம்- குருநாகல் வீதியில் ஏற்பட்ட பாரிய குழியினால் போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம்- குருநாகல் வீதியில் ஏற்பட்ட பாரிய குழியின் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

கால்வாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக வீதி உடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியூடாக செல்லும் வாகன சாரதிகள் போக்குவரத்திற்காக மாற்று வழியை பயன்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X