2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக அநுராதபுரம் - அழுத்கம பிரதான வீதி பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)         
அநுராதபுரம் மாவட்டத்தில் தொடச்சியாக பெய்து வரும் அடை மழையினால்  அநுராதபுரம்-  அழுத்கம பிரதான வீதி இன்று காலை நீரில் முழ்கியுள்ளது.

இதனால் சுமார் 30இற்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

அநுராதபுரம் நகரத்திற்குச் செல்லும் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X