Kanagaraj / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச துறையில் பல்வேறு வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களை தேடிக்கொள்வதில் அரசாங்கம் சிக்கல்களை எதிர்கொள்கின்றது. என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.1 hours ago
03 Feb 2026
ama Sunday, 30 December 2012 02:42 PM
தகுதியுள்ளவர்கலுக்கு நீங்கள் வேலை கொடுப்பது இல்லை. அதனால் தான் இந்த நிலைமை. வாழ்க தாயகம்.
Reply : 0 0
Kanavaan Sunday, 30 December 2012 03:09 PM
உங்கட சம்பளமும் குறைய அத்தோடு கட்டுப்பட்டு அடிவாங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்பு, இந்தக் காலத்துப் பசங்க யாரும் இந்த உத்தியோகத்துக்கு வருவாங்களா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஐயா.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026