2025 மே 22, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

மிஹிந்தலை - ரம்பாவ வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றுடன் மோட்டார் வண்டியொன்று மோதியதில் மோட்டார் வண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உழுக்குளும் பகுதியில் இவ்விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை, 20 வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X