Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Super User / 2013 ஜனவரி 21 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
meenavan Monday, 21 January 2013 01:27 PM
நீங்கள் அரசை பலவீனப்படுத்த விரும்பவில்லை என்பதன்........? உங்களது நிலைமை பரமசிவன் கழுத்து கருடன் என்றால் மிக பொருந்தும்.
Reply : 0 0
aj Monday, 21 January 2013 01:38 PM
ஹஹஹஹஹஹ...
சாபஷ் ஹக்கிம் அவர்கல். இப்படி தான் இருக்கனும்.
Reply : 0 0
meenavan Monday, 21 January 2013 01:48 PM
வெளி சக்திகளிடமிருந்து, ஒத்தாசை பெறும் சக்திகளை அறியமுடியாத புலனாய்வு எதற்கு என்று நீங்கள் கேட்டாலும், அவர்கள் ஏற்கனவே நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளரை தாக்கியவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று கைவிரித்ததிலிருந்து(தமிழ் மிரர் ஜன.21.2013) இதன் பின்புலம் யார் என்பதை சாதாரண பொதுமகன் அறிந்து வைத்துள்ளான், நீதி அமைச்சர் உங்களால் அறிய இயலாமைக்கு உங்களது தீக்கோழி நிலைப்பாடே காரணம்.
Reply : 0 0
அக்கையூர் முல்லா Monday, 21 January 2013 02:53 PM
தேர்தல் மேடையில் முஸ்லிம்களின் அபிலாஷை வென்றெடுக்க வேண்டும், இந்த அரசுக்கு முஸ்லிம்களின் பலத்தை காட்ட வேண்டும் என்று கொக்கரித்துவிட்டு இப்போது அரசின் பலம் குறைக்க தயாரில்லை என்றால் என்ன பொருள்.
அமைச்சர். ஹக்கீம் அவர்களே அரசிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மக்களிடம் கேட்காதிர். கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள். அரசியல் அமைப்பில் கருத்துச்சுதந்திரம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதை நீங்கள் பாராளுமன்றத்தில் பாவிக்கலமே..! நீங்கள் எதை சொல்ல வருகிறீர்? உங்கள் நோக்கம் என்ன? இந்த பிரச்சினையை எவ்வாறு ஒரு பாராளுமன்ற உருப்பினராக, அரசின் பங்காளியாக கையாளப்போகிறீர், என விளக்குவதை விட்டு விட்டு எங்களிடம் கேள்வி கேட்கிறீர். நீங்கள் குருநாகல் மாவட்டத்தில் வந்த 2 தேர்தலில் 2 உறுப்பினரை தக்க வைத்தது பெரிய விடையமல்ல. எம் சமூகத்திற்காக என்ன செய்தீர் என்பதுதான் மக்களிடம் நிலவும் கேள்வி ...! தயவு செய்து வாக்களித்த மக்களை முட்டாளாக்கும் வேலையில் ஈடுபடாதிர்.
பிட்டு விழுங்கிய பூனை போல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடுவது நன்றாக விளங்குகிறது...
Reply : 0 0
avathanee Monday, 21 January 2013 04:47 PM
தீயாதோர் உறவு தீங்குதான்.. இது எப்போது அமைச்சருக்கு விளங்கபோகிறதோ.. வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம்.. வரும்போதாவது புரியா விட்டால் அதுதான் மடமை..
Reply : 0 0
K.Balendran Monday, 21 January 2013 04:58 PM
இந்த ஆள் எப்ப கவுண்டமணியாய் மாறினார்?
Reply : 0 0
MADURANKULI KURANKAR Monday, 21 January 2013 05:38 PM
நீங்க எல்லாம்.............................????!!!!!
Reply : 0 0
Kuruvi Monday, 21 January 2013 06:31 PM
ஹாலோ சார், நீங்கள் எவ்வளவுதான் கதைத்தாலும் ஒன்றுமே நடக்காது..!! றூட்ட மாத்துங்கள்..! உங்களது எதிர்பை தெரிவியுங்கள்..! அப்படி உங்களாள் முடியாது விட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்..! திறமை உள்ள நிறைய பேர் கட்சியில் உள்ளனர், அவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்
Reply : 0 0
Kanavaan Tuesday, 22 January 2013 02:18 AM
முஸ்லிம் காங்கிரஸின் முகவரியைத் தக்க வைத்துக்கொள்வது முஸ்லிம் வாக்காளர்களை வைத்து மொத்த வியாபாரம் செய்வதற்காகவா என்ன? முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை அறிந்துதானே உங்களது கட்சி திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் வாக்களித்தது. இஸ்லாத்திலுள்ள உச்சக்கட்டப் பொறுமையோடுதான் முஸ்லிம்கள் வாக்காளர்கள் உங்களை விரட்டியடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதையும், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்பதனையும் நீங்கள் மறக்காமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது.
Reply : 0 0
abu sama Tuesday, 22 January 2013 05:16 AM
ஹக்கிம் அவர்கலின் பேச்சில் எதுவுமே இல்லை. சுத்தி வலைத்து எதையோ சொல்ல நினைக்கின்ரார் ஆனால் சொல்ல முடியாது தவிக்கிரார். மக்கலை ஏமாத்தாது சொல்ல வேன்டியதை வேன்டிய இடத்தில் உருத்தி சொல்லுன்கல். உன்கலுக்கு நன்மையாவது கிடைக்கும்.
Reply : 0 0
ameen Tuesday, 22 January 2013 05:46 AM
ரொம்பவும் ஜொக் சொல்கிரார்.
Reply : 0 0
Krish Tuesday, 22 January 2013 06:20 AM
கேள்வியும் நானே பதிலும் நானே, என்ன ஸார் சாதாரண சந்திக் கடையில் பேசும் விசயம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அத மேடைல பேசுறீர், ஒரு மந்திரியா? ஒரு மாணம்கெட்ட காட்சி தலைவரா? முஸ்லிம் உரிமை என்று பேசி பேசி வோட்டு கேட்க தெரிஞ்சா நீர்தான் அத பாதுகாட்க வேணும், ரிஸாத் ஓ அத்தாவுல்லா ஓ அல்ல........
Reply : 0 0
anver Tuesday, 22 January 2013 07:12 AM
தப்பி அக்கையூர் முல்லா பொரிக்கஞ் சட்டிக்குள் இருந்து கொண்டு மாற்றான் புத்தியில் இயங்காமல் சொந்தமாக இருந்தாமட்டும் இயங்குமணி
Reply : 0 0
அக்கையூர் முல்லா Tuesday, 22 January 2013 08:32 AM
இங்கே பின்னூட்டம் தந்தவர்கள் அனைவரும் உங்க தலைவரை பற்றி எதுவுமே நல்லா பேசினதா தெரியல்லையே! அன்வர் அவர்களே! உங்கள் தலைவர் ஹக்கீமின் சேவை நாட்டுக்கு தேவை. இவரால் இயலுமென்றால் குளியாபிட்டியவில் 2013-01-24இல் நடக்க இருக்கும் ஹலால் எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்தட்டும்.
என் புத்தி சொந்த புத்தியா? இல்லை உங்க புத்தி மந்த புத்தியா? என பார்ப்போம்
Reply : 0 0
Niyas Tuesday, 22 January 2013 10:58 AM
ஜனாதிபதிக்கிட்ட போய் கேட்கலாமே சார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 minute ago
31 minute ago
1 hours ago