2025 மே 22, வியாழக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

தமுத்தேகம யாய 3 பகுதியில் கைக்குண்டு ஒன்று நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமுத்தேகம பொலிஸ் அதிகாரிகளே இக் கைக்குண்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

தமுத்தேக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல செனவிரத்னவின் ஆலோசனைப்படி உலுக்குளம் பொலிஸ் விசேட படைப் பிரிவினர் குறித்த கைக்குண்டை வேறு இடத்திற்கு கொண்டு சென்று வெடிக்க வைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X