2025 மே 22, வியாழக்கிழமை

மதுபானங்களை விற்பனை செய்யவிருந்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சீ.சபூர்தீன்                          

சட்டவிரோதமான முறையில் 20 போத்தல் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நபர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் 6 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டணையும் விதித்து அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

ரத்மல்கஹவெவ, அட்டவீரவெவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதமும் 6 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X