2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலன்னறுவையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை கிளை தெரிவித்தது.

இந்த முறை பொலன்னறுவை மாவட்டத்தில் 50,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதோடு இதற்கு  தேவையான நிதியும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X