2025 மே 21, புதன்கிழமை

மழைக் காரணமாக பெரும்போக நெல் அறுவடை பாதிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ, சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் பரவலாக இன்று திங்கட்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது.  மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ள நேரத்தில் மழை தொடர்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .