2025 மே 21, புதன்கிழமை

பழங்களை சேமித்துவைக்கும் நிலையம் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 05 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழங்களை நீண்டகாலம் சேமித்து வைக்கக்கூடிய நிலையமொன்றை எப்பாவள பகுதியில் அமைக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஆர்.பீ.வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாம்பழம், வாழைப்பழம், விழாம்பழம், பப்பாசிப்பழம் உள்ளிட்ட பழவகைகளை நீண்டகாலம் சேமித்து வைக்கும் நோக்கிலேயே இந்த நிலையம்  அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஓயாமடுவ பகுதியில் பான வகைகளை  உற்பத்தி செய்யும் நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .