Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2013 மார்ச் 05 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 minute ago
1 hours ago
aj Tuesday, 05 March 2013 07:56 AM
வடக்கில் பல இடங்களிலும் எல்லா விடையத்திலும் இவரின் தலையிடு, தமிழர் புறகணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதை தமிழன் கேட்டால் புலி, தடுக்குறார்கள் என்று பேசி தன்னுடைய குற்றத்தை தொடர்ந்து மறைத்து வருகிறார். இது குழந்தைக்கும் தெரியும். இந்த போராட்டம் நடத்தும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கு என்ன சொல்லுவார்? புலி ஆதரவு குழு? இல்லை சிங்கள புலி? இல்லை ஷியா முஸ்லிம்?
இவரின் வேலையை மட்டும் செய்யுமாறு நாங்கள் பணிவாக கேட்டுகொள்ளுகிறோம். உங்கள் மதவாதம் வேண்டாம். உங்க இனவாதம் வேண்டாம். உங்கள் தலையீடு இந்திய வீட்டு திட்டம் முதல் எதிலும் வேண்டாம். அது அதுக்கு அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் செய்வார்கள்.
Reply : 0 0
mahadevan Tuesday, 05 March 2013 10:26 AM
காய்க்கின்ற மரத்துக்குத் தான் கல்லடிகளும்,பொல்லடிகளும் அய்யோ பாவம் பியதாஸ,மற்றும் பண்டார பேன்றவர்களும்,சில நகர சபையின் உழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.புத்தளத்து மக்களும்,வர்த்தக சமூகமும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அய்யா மீது கொண்டுள்ள மதிப்பும்,மரியாதையும் குறையவில்லை என்பதை இன்று பிசுபிசுத்து போன பாயிஸின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புரிகின்றது. நாட்டில் பலசேனாவுக்கு எதிராக பாயிசால் ஆரப்பாட்டம் செய்ய முடியுமா?.........
Reply : 0 0
vallarasu Tuesday, 05 March 2013 05:02 PM
புத்தளம் மக்கள் பாயிஸிக்கு பின்னால் நிற்கிறார்கள்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago