2025 மே 21, புதன்கிழமை

மழையால் நெற்செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையைத் தொடர்ந்து நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அறுவடை நிலையிலுள்ள நெல் வயல்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை அறுக்கப்பட்டுள்ள நெற்கதிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .